சென்னை: இந்தியாவில் ஒரு மாதத்திற்கு 150 கோடி ஜி.பி மொபைல் டேட்டா செலவு செய்யப்படுகிறது என்றும், இதன் காரணமாக உலகிலேயே இந்தியாதான் மொபைல் டேட்டா பயன்பாட்டில் முதலாவதாக இருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் கண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
"அற்புதம்! ஒரு மாதத்திற்கு எத்தனை 150 கோடி ஜி.பி மொபைல் டேட்டா செலவு செய்யப்படுவதன் மூலம், இந்தியா தற்பொழுது உலகிலேயே அதிக அளவில் மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடாக உருவாகி இருக்கிறது. நமது நாட்டில் மொபைல் டேட்டா பயன்பாடானது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளின் பயன்பாடுகளைக் கூடினாலும் அதனை விட அதிக அளவில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதனை எதை ஆதாரமாக வைத்து அவர் கூறுகிறார் என்பதனை தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


