கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் இன்று அதிகாலை, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கார் மற்றும் பைக் மீது மோதியதில் 4 பேர் பலியாகினர்.
வரப்புழா மேம்பாலம் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் பலியானவர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்தில் பலியான ஹரிசங்கர், தனது மகன் கிரணுடன் பைக்கில் வந்த போது விபத்தில் சிக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். கொச்சின் பல்கலை மாணவர்களான அக்ஷய் மற்றும் ஜிஜிஷா காரில் வந்த போது விபத்தில் சிக்கி பலியாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

