6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உ.பி.யில் 2 குற்றவாளிகள் சுட்டுக் கொலை: போலீஸார் 7 பேர் காயம்

உத்தரப்பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் 2 பேரை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.

News image
Updated On :29 ஜூலை 2017, 3:25 am

DIN

கயிரானா: உத்தரப்பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் 2 பேரை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், கயிரானா மாவட்டம் பூரா கிராமத்தில் இன்று காலை போலீஸார் நடத்திய என்கவுன்டரில் 2 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்கவுன்டரில் போலீஸார் 7 பேர் காயமடைந்துள்ளனர். 2 குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

என்கவுன்டர் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட 2 குற்றவாளிகளின் தலைக்கு ரூ.60,000 பண வெகுமதி வழங்குவதாக போலீஸார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.