உ.பி.யில் 2 குற்றவாளிகள் சுட்டுக் கொலை: போலீஸார் 7 பேர் காயம்
உத்தரப்பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் 2 பேரை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.


கயிரானா: உத்தரப்பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் 2 பேரை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், கயிரானா மாவட்டம் பூரா கிராமத்தில் இன்று காலை போலீஸார் நடத்திய என்கவுன்டரில் 2 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்கவுன்டரில் போலீஸார் 7 பேர் காயமடைந்துள்ளனர். 2 குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
என்கவுன்டர் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட 2 குற்றவாளிகளின் தலைக்கு ரூ.60,000 பண வெகுமதி வழங்குவதாக போலீஸார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...