மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

உ.பி.யில் 2 குற்றவாளிகள் சுட்டுக் கொலை: போலீஸார் 7 பேர் காயம்

உத்தரப்பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் 2 பேரை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.

Updated On :29 ஜூலை 2017, 3:25 am

கயிரானா: உத்தரப்பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் 2 பேரை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், கயிரானா மாவட்டம் பூரா கிராமத்தில் இன்று காலை போலீஸார் நடத்திய என்கவுன்டரில் 2 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்கவுன்டரில் போலீஸார் 7 பேர் காயமடைந்துள்ளனர். 2 குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

என்கவுன்டர் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட 2 குற்றவாளிகளின் தலைக்கு ரூ.60,000 பண வெகுமதி வழங்குவதாக போலீஸார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.