இம்பால்: இன்று நடைபெறும் மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்தலில் காலை 10 மணி வரை 29% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த முதல் கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்றைய தேர்தலில் 529 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாகவும், 837 சாவடிகள் உயர் பதட்ட நிலையில் உள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது வரை எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் வாக்காளர்களின் வரிசையில் பெண்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.
இதில் காலை 10 மணி வரை நடைபெற்ற வாக்குபதிவில் மொத்தமுள்ள வாக்குகளில் 29% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இளைஞரிடம் பணம் பறித்த இருவா் கைது

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


