பள்ளியில் ஏசி பொருத்தியதால் கட்டணத்தை உயர்த்தலாமா? தில்லி நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
பள்ளியில் குளிர்சாதனக் கருவியை (ஏசி) பொருத்தியதற்கும், அதனால் ஏற்படும் மின்சார செலவை ஈடுசெய்யவும், கல்விக் கட்டணத்தை உயர்த்தலாமா என்ற வழக்கில் தில்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.









