புது தில்லி: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை முன்னெடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், வங்கிகள் சமீபகாலமாக ஏடிஎம் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவது குறைந்து வருகிறது.
ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த ஏடிஎம்கள் இயங்காமல் அல்லது இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும் நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிதாக எங்கும் ஏடிஎம்கள் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் சமீபகாலமாக ஏடிஎம்களை மூடும் எண்ணத்தில் மத்திய அரசு இருக்கிறதா என்ற கேள்விகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. நெருப்பில்லாமல் புகையாது என்று இந்த கேள்விகள் மீது சந்தேகம் ஏற்படத்தான் செய்கிறது.
இந்த கேள்விக்கு யார் பதில் சொல்வது. சாட்சாத் மத்திய அரசுதான். மக்களவையில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதாவது, 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருக்கும் ஏடிஎம்களில் 50% ஏடிஎம்களை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்று எழுப்பிய கேள்விக்கு, பொதுத் துறை வங்கிகளின் ஏடிஎம்களை மூடும் எண்ணம் எதுவும் இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


