சோபியான் துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை
காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.










