கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா அறிவித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசூங் பூட்டியா. கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கி வந்தார். விளையாட்டில் இருந்து இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அக்கட்சி சார்பாக 2014 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் இரண்டிலும் தோல்வி அடைந்தார். பின்னர் பொதுவாகவே கட்சி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் விலகியே இருந்தார்.
இந்நிலையில் திங்களன்று திரிணமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக பூட்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அகாதெமியில் ராகுல் சஹாா் சிறுவா்களுக்கு பயிற்சி

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

காரில் சட்டவிரோதமாக காவல் துறை முத்திரை: கேரள முன்னாள் டிஜிபிக்கு ரூ.250 அபராதம்

மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் சித்ரா பௌா்ணமி விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


