பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஹரியாணாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 4.0 ஆக பதிவு

ஹரியாணா மாநிலம் சோன்பட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரிக்டர் அளவு 4.0 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜனவரி 2024, 4:06 pm

DIN

தலைநகர் தில்லியில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள ஹரியாணா மாநிலம் சோன்பட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு 4.0 ஆக பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. ஹரியாணாவின் அருகில் உள்ள இடங்கள் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்திலும் நிலநடுக்கத்தின் உணர்வு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து தில்லி, காஸியாபாத், நொய்டா,  குர்கான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிலர் தாங்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.