சிசிடிவி பொருத்தினால், தேர்தல் நேரத்தில் பணம் கொடுக்க பாஜக, காங்கிரஸூக்கு சிரமம் ஏற்படும்: கேஜரிவால்
தில்லியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் மக்களவை தேர்தல் நேரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு பணம் கொடுக்க கடினமாக இருக்கும் என்று முதல்வர் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.










