ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபுராவில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் 4 பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

News image
Updated On :18 ஜூன் 2018, 6:57 am

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபுராவில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் 4 பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதில் எல்லைப் பாதுகாப்புப்படையினர், ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், ராணுவம் நடத்தும் பதில் தாக்குதல் சம்பவங்களில் பயங்கராவதிகளும் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். பயங்கரவாதிகளை ஒடுக்கும் விதமாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபுராவில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.