பாட்னா: பிகார் மாநிலத்தின் அராரியா மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கி 3 நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
மேலும், பிகார் மாநில சட்டப்பேரவைத் தொகுதியான பபுவாவிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்க, ஜெகானாபாத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
அராரியா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதீப் குமார் சிங் 8,979 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
பபுவா சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரிங்கி பாண்டே 3,252 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஜெகானாபாத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் சுதே யாதவ் 15 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இன்று பிற்பகலில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


