பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

திருமலையில் கிரண் பேடி வழிபாடு

ஏழுமலையானை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி குடும்பத்துடன் வழிபட்டார்.ஏழுமலையானை வழிபடுவதற்காக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை மாலை தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார்.

News image

ஏழுமலையானை தரிசித்து திரும்பிய புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி.

Updated On :25 மே 2018, 4:03 am IST

ஏழுமலையானை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி குடும்பத்துடன் வழிபட்டார்.
ஏழுமலையானை வழிபடுவதற்காக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை மாலை தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். தரிசனம் முடித்து ஏழுமலையான் பிரசாதம் பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:
ஏழுமலையான் தரிசனம் சிறப்பாக அமைந்தது. 3ஆவது முறையாக ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலைக்கு வருகிறேன். தேவஸ்தான அதிகாரிகள் நல்ல முறையில் தரிசன வசதி செய்தளித்தனர். உலகத்தில் உள்ள அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து கேட்கிறீர்கள். அதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. அதற்குத் தீர்வு காண நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் உள்ளிட்டவை உள்ளன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.