எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தீபாவளி எதிரொலி: தில்லியில் சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிய காற்றின் தரம்

தீபாவளியின் எதிரொலி காரணமாக தில்லியில் சுவாசிக்கத் தகுதியற்றதாக காற்றின் தரம் மாறியுள்ளது. 

News image
Updated On :8 நவம்பர் 2018, 10:37 am

DIN


புது தில்லி: தீபாவளியின் எதிரொலி காரணமாக தில்லியில் சுவாசிக்கத் தகுதியற்றதாக காற்றின் தரம் மாறியுள்ளது. 

குறிப்பாக தில்லி பல்கலை அமைந்திருக்கும் வடக்கு பகுதியில் காற்றில் பி.எம். 2.5 நுண்துகள் மாசு அளவு இன்று 2,000 ஆக பதிவானது. இந்த நுண் துகள் பிஎம் 10 நுண் துகளை விட அதிகமாக இருந்தால் அது உடலுக்கு மிகவும் தீங்கிழைப்பதாகும்.

தீபாவளியால் பல பகுதிகளில் பட்டாசுகள் வெடித்ததால் ஏற்கனவே மாசடைந்திருந்த காற்று மேலும் மாசடைந்தது.

பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. ஒரு சில பகுதிகளில் மோசம் என்றும், சில பகுதிகளில் படுமோசம் என்றும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.