இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நிலநடுக்கம் தாக்கிய இந்தோனேசியாவில் சிறைச்சாலைகளைத் தகர்த்துத் தப்பிய கைதிகள்

கடுமையான நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கிய இந்தோனேசியாவில், சிறைகளில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளைப் பயன்படுத்தி சுமார் ஆயிரத்து இருநூறு சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுவிட்டதாக நீதித் துறை அறிவித்துள்ளது.

News image

சுனாமியால் சேதமடைந்த கட்டடங்கள், வாகனங்கள்.

Updated On :1 அக்டோபர் 2018, 7:32 am

PTI


ஜகார்த்தா: கடுமையான நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கிய இந்தோனேசியாவில், சிறைகளில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளைப் பயன்படுத்தி சுமார் ஆயிரத்து இருநூறு சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுவிட்டதாக நீதித் துறை அறிவித்துள்ளது.

பலூ மற்றும் டோங்கலா உள்ளிட்ட இடங்களில் அமைந்திருக்கும் மிகப்பெரிய மூன்று சிறைச் சாலைகளில் இருந்து ஆயிரத்து இருநூறு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தால் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்து விடுவோமோ என்ற அச்சத்திலேயே பலரும் சிறையில் இருந்து வெளியேறியிருக்கலாம் என்றும், இது சிறைக் கைதிகளின் வாழ்வா சாவா என்பது போன்ற விஷயம் என்றும் சிறைத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.