நிலநடுக்கம் தாக்கிய இந்தோனேசியாவில் சிறைச்சாலைகளைத் தகர்த்துத் தப்பிய கைதிகள்
கடுமையான நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கிய இந்தோனேசியாவில், சிறைகளில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளைப் பயன்படுத்தி சுமார் ஆயிரத்து இருநூறு சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுவிட்டதாக நீதித் துறை அறிவித்துள்ளது.

சுனாமியால் சேதமடைந்த கட்டடங்கள், வாகனங்கள்.







