ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திஹார் சிறைக் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: 52 தமிழக போலீஸார் மீது சிபிஐ வழக்கு

திஹார் சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 52 போலீஸார் மீது சிபிஐ செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

News image
Updated On :16 அக்டோபர் 2018, 10:04 am

DIN

திஹார் சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 52 போலீஸார் மீது சிபிஐ செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

தில்லியில் உள்ள திஹார் சிறையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலவரம் ஏற்பட்டது. அப்போது காஷ்மீரைச் சேர்ந்த 18 உயர் பாதுகாப்பு கைதிகள் மீது தமிழக போலீஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்த சூழலில், சிறப்பு காவல் பிரிவு உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி உட்பட தமிழக போலீஸார் 52 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பாதுகாப்புப் பணியின் போது கைதிகள் தாக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தமிழக போலீஸாரும் திஹார் சிறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.