அவர் ஒரு பாலியல் தொழிலாளி: கன்னியாஸ்திரி வன்கொடுமை வழக்கில் கேரள எம்.எல்.ஏவின் சர்ச்சைப் பேச்சு
கேரளாவில் கன்னியாஸ்திரி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்று கேரள சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையினை உண்டாக்கி இருக்கிறது.










