கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பேராயரின் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முலாக்கல்லின் முன்ஜாமீன் மனு விசாரணை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.









