மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக 2018 விளங்குகிறது: ராம்நாத் கோவிந்த் உரை
இந்தியாவுக்கு 2018ம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக விளங்குகிறது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த கூறியுள்ளார்.








