ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வாக்குப்பதிவுக்குப் பிறகு தேர்தல் அறிக்கையை வெளியிடுமா பாஜக? அகிலேஷ் கிண்டல்

வாக்குப்பதிவெல்லாம் முடிந்த பிறகு நல்ல நாள் வந்ததும் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதா என்று சமாஜ்வாதித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2019, 9:02 am

PTI


லக்னௌ: வாக்குப்பதிவெல்லாம் முடிந்த பிறகு நல்ல நாள் வந்ததும் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதா என்று சமாஜ்வாதித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

மக்கள் அனைவரும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள், பிரதமர் தேர்தலுக்குப் பிறகு அவர் சொல்லும் நல்ல நாள் வந்ததும் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளாரா? என்று. நல்ல நாள் வருகிறது என்று தற்போது பாஜக தொண்டர்கள் கூட தங்களுக்குள் கூறிக் கொள்வதில்லை. அப்படியிருக்க நாட்டு மக்கள் எப்படி அதைக் கூறுவார்கள்?  என்று அகிலேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் கவுண்டவுன் தொடங்கி விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.