பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மேற்கு வங்கத்தில் போலி துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு

துப்பாக்கி, தோட்டாக்கள் உட்பட அதை தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை...

News image
Updated On :7 ஏப்ரல் 2019, 11:30 am

DIN

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து அம்மாநில போலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கை காரணமாக போலி துப்பாக்கி தயாரித்து வந்த தொழிற்சாலை ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Story image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவை அடுத்துள்ள சோட்டோ கண்டி என்ற கிராமத்தில் ராஜாரத் பகுதியில் செயல்பட்டு வந்த இந்த துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் உட்பட அதை தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.