நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

விஜய் சேதுபதியின் முத்து என்கிற காட்டான் டிரைலர்!

விஜய் சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது...

Published On :13 மார்ச் 2026, 9:16 pm IST

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி - இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய இணையத் தொடர் “முத்து என்கிற காட்டான்”.

ஏற்கெனவே, இக்கூட்டணியின் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடரின் டிரைலர் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வெளியாகியுள்ளது.

இந்த இணையத் தொடரில், மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், நடிகர்கள் சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பாரு ஆகியோரும் நடித்துள்ளனர்.

இத்துடன், “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடர் வரும் மார்ச் 27 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகின்றது.

Summary

The trailer of the web series “Muthu Engira Kattan” has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.