நிலுவை ஊதியம்: குடியரசுத் தலைவருக்கு ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கடிதம்
நிதிநிலை மோசமடைந்ததால் தற்காலிகமாக சேவையை நிறுத்தி வைத்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.









