தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

உத்தரகண்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பாறை உருண்டு விழுந்ததில் 9 பேர் பலி

உத்தரகண்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பாறை உருண்டு விழுந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2019, 7:13 am

உத்தரகண்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பாறை உருண்டு விழுந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் விரைவு சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்து மீது பாறை உருண்டு விழுந்தது- இதில் 9 பயணிகள் உயிரிழந்தனர். 

விபத்தில் இடிப்பாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உத்தரகண்ட் அண்மையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.