ராஜீவ் காந்தி அதிகாரத்தைப் பயன்படுத்தி பயத்தை உண்டாக்கவில்லை: சோனியா
1984-இல் பெரும்பான்மையான இடங்கள் கிடைத்தபோதிலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தலையோ, பயத்தையோ உண்டாக்கவில்லை என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.







