ஒரே கல்லில் 2 பறவைகளைக் கொல்லப் பார்த்தீர்களே? உன்னாவ் வழக்கில் நீதிபதி சொன்ன கருத்து
ஒரே கல்லில் 2 பறவைகளைக் கொல்லப்பார்த்தீர்களே என்று உன்னாவ் வழக்கில், தீர்ப்பளித்த நீதிபதி, குல்தீப் செங்கருக்கு ஆதரவாக ஆஜரான வழக்குரைஞருக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்தார்.










