குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்: இளைஞரின் 'ஏடாகூட' கேள்விக்கு பெங்களூரு போலீசின் 'பொறுப்பான' பதில்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் இளைஞரின் 'ஏடாகூட' கேள்விக்கு, ட்விட்டரில் பெங்களூரு போலீஸார் அளித்துள்ள பதில் விவாதத்தைக்ரு உருவாக்கியுள்ளது.










