ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் பிரதமர்: ப.சிதம்பரம்
அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் என்று காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.







