மகாராஷ்டிராவில் வங்கிக் கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்க வாய்ப்பு
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் வங்கிக் கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் 10 பேர் சிக்கியருக்கலாம் என்ற அஞ்சப்படுகிறது.

Updated On :31 ஜூலை 2019, 9:00 am

சோலாப்பூர்: மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் வங்கிக் கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் 10 பேர் சிக்கியருக்கலாம் என்ற அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா வங்கியின் கர்மலா கிளை அமைந்திருந்த அந்த கட்டடத்தின் மேல் தளம் இடிந்துவிழுந்த போது வங்கிக்குள் 10 பேர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...