47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மகாராஷ்டிராவில் வங்கிக் கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்க வாய்ப்பு

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் வங்கிக் கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் 10 பேர் சிக்கியருக்கலாம் என்ற அஞ்சப்படுகிறது.

News image
Updated On :31 ஜூலை 2019, 9:00 am

PTI


சோலாப்பூர்: மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் வங்கிக் கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் 10 பேர் சிக்கியருக்கலாம் என்ற அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிரா வங்கியின் கர்மலா கிளை அமைந்திருந்த அந்த கட்டடத்தின் மேல் தளம் இடிந்துவிழுந்த போது வங்கிக்குள் 10 பேர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.