பாட்னா விமான நிலையத்தை தகர்ப்பேன்: மிரட்டல் விடுத்த 2ம் வகுப்பு மாணவன்
போஜ்புரி ஹிந்தி படத்தைப் பார்த்து அதன் தாக்கத்தால், பாட்னாவில் உள்ள ஜெய் பிரஜாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்துக்கு 2ம் வகுப்பு மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.










