பாகிஸ்தான் செய்திருக்க வேண்டியதை தான் நாங்கள் செய்தோம்: நிர்மலா சீதாராமன்
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாகிஸ்தான் செய்திருக்க வேண்டும், அவர்கள் செய்யவில்லை நாங்கள் செய்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.










