பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஜூன் மாதத்தில் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்?

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 முதல் ஜூன் 15 வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :26 மே 2019, 11:05 pm IST


17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 முதல் ஜூன் 15 வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

17-வது மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம், நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ளார். 

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு வரும் 31-ஆம் தேதி புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்ததாவது, 

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 தொடங்கி 15-இல் நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி தங்களது பெரும்பான்மையை நிரூபிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.