ஹெல்மெட் அணியவில்லை..ஆவணங்கள் இல்லை: இளைஞருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம்
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியவில்லை மற்றும் உரிய ஆவணங்கள் இல்லை ஆகிய விதிமீறல் குற்றங்களுக்காக தில்லி இளைஞர் ஒருவருக்கு ருக்கு 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது








