தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சந்திரயான் லேண்டர் சுற்றுப்பாதை 2-ஆவது முறையாக வெற்றிகரமாக குறைப்பு

சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாக பிரித்தனர். 

News image
Updated On :4 செப்டம்பர் 2019, 4:43 am

DIN

சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாக பிரித்தனர். 

பிரித்துவிடப்பட்ட லேண்டர் விக்ரம்  நிலவை சுற்றி வரும் பாதையை குறைக்கும் நடவடிக்கையை இந்திய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் (இஸ்ரோ) வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.

இந்நிலையில், லேண்டரின் சுற்றுப்பாதையை 2-ஆவது மேலும் குறைக்கும் முயற்சியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி புதன்கிழமை அதிகாலை 3:42 மணியளவில் வெற்றிகரமாக மேற்கொண்டனர். 

இதையடுத்து செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணியளவில், அதை தரையிறக்குவதற்கான முயற்சியை மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.