கிரண்பேடி பாணியில் களமிறங்கப் போகிறாரா தமிழிசை? அதிருப்தியில் தெலங்கானா அரசு!
தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழிசை சௌந்தராஜன், கிரண்பேடி பாணியில் நேரடியாக மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறியும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












