ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தில்லி மாநாட்டில் பங்கேற்ற 21 வெளிநாட்டினர் உட்பட 25 பேர் கைது

மார்ச் மாதம் புது தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற 21 வெளிநாட்டினர் உட்பட 25 பேரை தாணே காவல்துறை கைது செய்துள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 12:18 pm

PTI


தாணே: மார்ச் மாதம் புது தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற 21 வெளிநாட்டினர் உட்பட 25 பேரை தாணே காவல்துறை கைது செய்துள்ளது.

அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கால அளவு முடிவடைந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சுற்றுலா விசாவில் வந்து சட்டத்தை மீறி தில்லி மாநாட்டில் பங்கேற்றதாக 21 வெளிநாட்டினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தங்க இடம் தந்த குற்றத்துக்காக உள்ளூரைச் சேர்ந்த நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏப்ரல் 1ம் தேதி கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.