ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ராஜஸ்தானில் இதுவரை 27 பேர் கரோனாவுக்கு பலி: பாதிப்பு 1,935 ஆனது

ராஜஸ்தானில் வியாழக்கிழமை புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 5:25 am

PTI


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வியாழக்கிழமை புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதிதாகப் பாதிக்கப்பட்ட 47 பேரில், ஜோத்பூர் (20), ஜெய்ப்பூர் (12), நாகூர் (10), கோட்டா மற்றும் ஹனுமன்காரில் இருந்து தலா இரண்டும், அஜ்மீரில் ஒன்றும் பதிவாகியுள்ளது. 

கரோனாவுக்கு இதுவரை மொத்தம் 1,935 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

ஆனால், தொற்று பாதிக்கப்பட்டு 344 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். அவற்றில் 133 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனாவுக்கு அந்த மாநிலத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.