எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மகாராஷ்டிரத்தில் துணை ஆய்வாளர் தற்கொலை

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் துணை ஆய்வாளர் ஒருவர் தன்னைத்தானே

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 7:31 am

PTI

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் துணை ஆய்வாளர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாக்பூரிலிருந்து 170 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சாவர்கான் புறக்காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மாநில ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 55 வயது துணை ஆய்வாளர், சந்திரகாந்த் ஷிண்டே தனது அறையில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

இவர் புணே மாவட்டத்தில் வனவாடியைச் சேர்ந்தவர் இவர், உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், இந்த விபரீத முடிவில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.