கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா தடுப்புப் பணி: ஒருநாள் ஊதியத்தை வழங்கும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள்

கரோனா தடுப்புப் பணிக்காக பிரதமர் நல நிதிக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இணைந்து ரூ.7.30 கோடி நிதி வழங்குகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஏப்ரல் 2020, 10:22 am

DIN

கரோனா தடுப்புப் பணிக்காக பிரதமர் நல நிதிக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இணைந்து ரூ.7.30 கோடி நிதி வழங்குகின்றனர்.

கரோனா தடுப்புப் பணிக்காக தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் 'பிரதமர் நல நிதிக்கு' நிவாரணம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். 

பிரதமரின் இந்த கோரிக்கையினை ஏற்று தொழிலபதிபர்கள், தன்னார்வலர்கள் பலர் கரோனா தடுப்புப் பணிக்காக நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குறைந்தது தங்களது ஒருநாள் ஊதியத்தை அளிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இணைந்து பிரதமர் நல நிதிக்கு ரூ.7.30 கோடி வழங்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.