எடியூரப்பாவை சந்தித்திருந்தால் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்: கர்நாடக அரசு
முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சமீபத்தில் முதல்வரை சந்தித்த பொதுமக்கள் தாங்களாகவே கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.









