'கஃபீல் கான் மீது மட்டும் எதற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம்?'
சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக மருத்துவர் கஃபீல் கான் மீது மட்டும் எதற்கு என்எஸ்ஏ கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் மோடிக்கு அதிர் ரஞ்சன் சௌதரி கேள்வியெழுப்பியுள்ளார்.










