இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அருணாசலப்பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3 ஆகப் பதிவு

அருணாசலப்பிரதேசத்தில் வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :6 ஆகஸ்ட் 2020, 7:20 am

DIN

அருணாசலப்பிரதேசத்தில் வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் அருணாசலப்பிரதேச மாநிலம் அமைந்துள்ளது. மாநிலத்தின் தவாங் பகுதியிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் வியாழக்கிழமை காலை 9.46 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.