காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக கூட்டாக குரல் எழுப்புவோம்: ப. சிதம்பரம்
காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிக்கப்படுவதை வலியுறுத்தி கூட்டாக குரல் எழுப்புவோம் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.







