ஒரே நாளில் கரோனாவில் இருந்து 54,859 பேர் குணமடைந்தனர்; பலி 2% ஆகக் குறைவு
நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பில் இருந்து 54,859 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,35,743 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் கரோனாவில் இருந்து 54,859 பேர் குணமடைந்தனர்








