அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனிமைப்படுத்திக்கொண்டார்

கேரள விமான விபத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், முதல்வர் பினராயி விஜயன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

News image
முதல்வர் பினராயி விஜயன்(கோப்புப்படம்)
Updated On :14 ஆகஸ்ட் 2020, 11:24 am

DIN

கேரள விமான விபத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் உள்பட பலருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், முதல்வர் பினராயி விஜயன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட விமான விபத்தில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., காவலர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து, விபத்து நடந்த இடத்தை கேரள முதல்வர் பினராயி விஜயனும் பார்வையிட்டிருந்தார். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பலருக்கும் தொற்று உறுதியானதால் கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.