கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கர்ப்பமான காட்டெருமையை வேட்டையாடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் வனப்பகுதியில் கடந்த 10-ஆம் தேதி கட்டெருமையை வேட்டையாடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து வனப்பகுதியில் காவல்துறையினருடன் வனத்துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கறியுடன் வனப்பகுதியில் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் காட்டெருமையை கொடூரமாக வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவரது கூட்டாளிகள் 5 பேருடன் 25 கிலோ கறியை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தப்பியோடிய மேலும் ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
போர்க் கூட்டணி? பாக். ராணுவத் தலைமைத் தளபதியுடன் சௌதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

லக்ஷ்மி பிராண்ட்டின் தீபாவளி பரிசு போட்டி : நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு லெக்ஸஸ் RX 350 கார் பரிசு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

