ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கேரளத்தில் காட்டெருமை வேட்டை: 6 பேர் கைது

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கர்ப்பமான காட்டெருமையை வேட்டையாடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
மலப்புரம் மாவட்டத்தில் கர்ப்பமான காட்டெருமையை வேட்டையாடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
Updated On :21 ஆகஸ்ட் 2020, 7:10 am

DIN

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கர்ப்பமான காட்டெருமையை வேட்டையாடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் வனப்பகுதியில் கடந்த 10-ஆம் தேதி கட்டெருமையை வேட்டையாடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து வனப்பகுதியில் காவல்துறையினருடன் வனத்துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கறியுடன் வனப்பகுதியில் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் காட்டெருமையை கொடூரமாக வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது. 

இதனை அடுத்து அவரது கூட்டாளிகள் 5 பேருடன் 25 கிலோ கறியை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தப்பியோடிய மேலும் ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.