புதுதில்லி: அருணாசலில் 2023-ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவித்தார். அதன்படி நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் அருணாசலில் 2023-ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலில் குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லை என்றாலும், குடிநீரை மலைகளின் மேல் நிலப்பரப்புகளுக்கு கொண்டுச்செல்வதில் சவால் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அனைத்து நிலப்பரப்பில் உள்ள வீடுகளுக்கும் குடிநீர் சென்றுசேரும் வகையில் மாநில அரசு சார்பில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 2023-ஆம் ஆண்டிற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் மாநிலத்திற்கு சுத்தமான போதிய அளவு நீர் கிடைப்பதற்கான வாய்ப்பாக உள்ளது என்று மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பங்குனி மாதப் பலன்கள் - மகரம்

பங்குனி மாதப் பலன்கள் - கும்பம்

பங்குனி மாதப் பலன்கள் - மீனம்

மான்செஸ்டர் யுனைடெட்டின் 26 ஆண்டுகால சாதனையை முறியடித்த ப்ரூனோ ஃபெர்னான்டஸ்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

