தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
எந்தவொரு சூழ்நிலையிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.










