உத்தரகண்ட் எஸ்.எஸ்.பி முகாமில் 50 வீரர்களுக்கு கரோனா
உத்தரகண்டில் உள்ள சாஸ்தா சீமா பால் (எஸ்.எஸ்.பி) முகாமில் உள்ள 50 வீரர்கள் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சாமோலி முதன்மை மருத்துவ அதிகாரி ஜி.எஸ் ராணா தெரிவித்துள்ளார்.

Uttarakhand: 50 SSB jawans infected by COVID-19







