கண்ணகி நகா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் போதைப்பொருள் கடத்தலுக்கு கூடாரமாக இருந்து வருகிறதா?- உயா்நீதிமன்றம் கேள்வி
கண்ணகி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், போதைப்பொருள் கடத்தலுக்கு கூடாரமாக இருந்து வருகிறதா என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும்









